tag:blogger.com,1999:blog-1570020278011503068.post8788474911100966006..comments2023-11-02T17:33:10.910+05:30Comments on :: .குட்டீஸ் கார்னர் . ::: உங்க கருத்து என்ன ? Do You Feel India Got Independence Because Of Non-Violence Movement ?Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1570020278011503068.post-24083856648054660622007-12-22T06:14:00.000+05:302007-12-22T06:14:00.000+05:30நன்றி புரட்சி தமிழன் அங்கிள்நன்றி புரட்சி தமிழன் அங்கிள்Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-82099883697886948022007-12-20T11:42:00.000+05:302007-12-20T11:42:00.000+05:30எனக்குத்தெறிந்த உண்மை காந்தி ஜீ அகிம்சை போராட்டம்...எனக்குத்தெறிந்த உண்மை காந்தி ஜீ அகிம்சை போராட்டம் நடத்தியதால் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சிதுனு சொல்லுவது ஒரு உடான்ஸ் வேனும்னா 1945 ல் இருந்து 1955 இந்த 10 வருசத்துல எத்தனை நாடுகள் சுதந்திரம் வாங்கி இருக்குனு பாருங்க தெறியும். இரண்டாம் உலகப்போரின் தோல்வியை தாக்கு பிடிக்கமுடியாமல் பிரிட்டிஸ் அரசு தன் தாயகம் திரும்பியதே இதர்க்கு காரணம். துப்பாக்கிக்கு சண்டை போடுரவன் சத்தியாகிரகம் பன்னுரவன் எல்லாம் தெறியாது. அப்போதைக்கும் காங்கிரஸ் கட்ச்சி ஆட்ச்சியில் இருக்கவே காங்கிரஸ்ன் தலைவரான காந்தியை உங்கலால் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வந்துச்சினு புகழ ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு பொய்யை திரும்ம திரும்ப சொல்லுவதன் மூலம் சந்தர்ப சாட்சியங்கள் சரியாக அமைந்தால் உண்மை போல் கான்பிக்க முடியும். சில காலம் சென்றபின் அது பழக்கமாகவும் ஆகிவிடுகிறது.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1570020278011503068.post-32607491643379026352007-12-20T10:45:00.000+05:302007-12-20T10:45:00.000+05:30எனக்கு பதில் சொல்ல தெரியலஎனக்கு பதில் சொல்ல தெரியலAnonymousnoreply@blogger.com