Thursday, August 7, 2008

குசும்பு மாமா நீங்க சொன்னபடியே செஞ்சிட்டேன் அடுத்து என்ன பண்ணட்டும்

நீங்க சொன்னத செஞ்சிட்டேன், அடுத்த்து என்ன பண்ணலாம் ?



இதுக்கு மேல எட்டல...

3 comments:

Anonymous said...

very cool.

said...

அந்த சேர்மேல இன்னொரு ஸ்டூல் போட்டு இன்னும் மேல காலியா இருக்க இடத்துல எல்லாம் கை வண்ணத்தை காட்டணும்

:))))

said...

ஹா...ஹா...மத்த ரூம் எல்லாம் விட்டுடியே பவன் கண்ணா! :P

பவன் கண்ணா! உனக்கொரு ரிக்வெஸ்ட். உனக்கும் , உன் வயதுக் குழந்தைகளுக்கும், ஆண்டி நான், கதை சொல்லுறேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாக்குறியா?

http://naanpudhuvandu.blogspot.com/2008/07/blog-post.html