Thursday, January 31, 2008

ஆப்டீடியூட் டெஸ்ட்

கொஞ்சம் பழைய டெஸ்ட் பேப்பர்ஸ் ஆனாலும் யூஸ் பண்ணலாம் இல்ல யாருக்காவது பிரிப்பேர் பண்ண குடுக்கலாம்.
கொஞ்சம் பெரிய 9 எம்பி பைல், ஆனா 100க்கும் மேற்பட்ட கம்பெனிக்களின் டெஸ்ட் பேப்பர்ஸ் இருக்கு.
Aptitude Test as a placement paper
Aptitude Test as a...
Hosted by eSnips

Wednesday, January 30, 2008

பிப்ரவரி PIT போட்டி என்ன ? வெற்றி பெறுவது எப்படி?

அன்பு அங்கிள், ஆன்ட்டி எல்லாரும் பிப்ரவரி PIT போட்டி தலைப்பு என்ன அதில அப்படி வெற்றி பெறுவது அப்படின்னு ஆவலா இருக்கீங்க. அதான் உங்களுக்காக ஷ்பெசலா இன்றைய பதிவு.

இதொ இந்த சூப்பரான ஈ-புக் படிங்க போட்டில கலந்துக்கங்க ஈசியா வெற்றி பெறுங்கள்.

எ ஷார்ட் கோர்ஸ் ஆன் டிஜிடல் போட்டாகிராஃபி
போட்டாகிராஃபி ஆர்ட் or சயின்ஸ்
டிஜிடல் போட்டாகிராஃபி டிப்ஸ்& டிரிக்ஸ்

தமிழ்ல வேணுமா இத பாருங்க
பிற்தயாரிப்பு செய்யலாம் வாங்க!!
புகைப்பட போட்டியில் பரிசு பெறுவது எப்படி??

இன்னும் நெறயா தெரிஞ்சிக்க இங்க போங்க
http://photography-in-tamil.blogspot.com/

பிப்ரவரி PIT போட்டி என்ன ? இது தெரியாதா photos.in.tamil@gmail.com ஒரு மெயில் அனுப்பிட்டு 2 நாள் வெயிட் பண்ணுங்க.

இந்த பதிவும் பாருங்க உங்களுக்கு பிடிக்கும்.
நலம்தானா ?
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த‌ளிக்கவேண்டாம்!!!
திருப்பூர் குமரன்
சோலார் எனர்ஜி
கியூபா - ஃபிடல் - The Motor Cycle Diaries - எர்னெஸ...
ஜாப் டிப்ஸ் - டெல் எபவுட் யுவர்செல்ப்
நேதாஜி 111 வது பிறந்த நாள்
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் - Please give your views
இந்திய அறிவியல் விஞ்ஞானிகள்

Tuesday, January 29, 2008

நலம்தானா ?

நலம்தானா என்பது தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம். அவர்கள் அருமையான பொழுது போக்கு கலை நிகழ்சிகள் மூலமாக நிறையா நல்லது செய்கிறார்கள்.

Nalamdana's vision is to create positive social change through communication, for a healthier and better educated society.

Nalamdana, is an organization basedin Chennai, South India. It uses innovative communication methods to provide knowledge about health to illiterate audiences.

What does a Nalamdana performance entail?
Theatre has always been a popular medium in India. Tamilnadu has many forms of folk and traditional theatre but sadly, with the advent of television both rural and urban masses have become more reliant on the small screen for their entertainment.

The influence of TV and cinema is so overwhelming in Tamil Nadu that savvy politicians have used these media to build mass support.

In order to compete with the electronic media, Nalamdana uses a popular,"filmi" style of passionate drama, melodramatic characters, stories, situations that strike a chord with the audience, as well as professional scripting and acting.

Nalamdana street plays grab the attention of everyone in the community: young and old, men and women. A rapt audience of 500 to 700 people (on average, though some shows have drawn crowds of up to 2,000) convene in great clusters, sitting in the clearing before a make-shift stage. They become totally engrossed in the various adventures of the "hero and heroine."

Love, comedy, family upheavals all carry the undercurrent of the main health issue whether it is HIV/AIDS or Pre-natal health. The team's pre and post play interviews help the group fine tune the story and clarify the messages. Familiar film songs are used as background music to create the right ambience. The pre play entertainment ensures local participation and knits the assorted crowd together...to stay... sometimes two hours after the conclusion of the play.

Many of the Nalamdana actors are trained counsellors and evaluators. Some of them come from communities similar to the ones in which they perform. This helps the group to effectively understand and address subtle beliefs and practices.

The show inevitably ends with the team being invited to come back again. High quality entertainment that respects the audience's taste and standards is a powerful vehicle that has served Nalamdana well in getting the message across.

OUR MISSION
Nalamdana is a non-profit organization that uses creative, innovativeand entertaining behavior change methods with community participation,to enable people to make better-informed decisions about their health and their families.

Click here for more information about Nalamdana's Current Project Objectives

OUR BELIEFS
• We believe in the Right to Information. Access to correct and complete information is a basic right.
• We believe that the message-embedded-in-entertainment method has extraordinary retention and recall.
• We believe in response-driven participatory methods - communication media must reflect the changing nature and knowledge level of audiences.

The micro beliefs - for instance, sexual taboos and attitudes, misconceptions about pregnancy and so on - of the community should be woven into the script and addressed.

Nalamdana has worked with disadvantaged populations, urban and rural, since 1994. Every issue and project based intervention/communication program is undertaken using
an established and proven pre project (baseline) study. Specific data and information gathered helps us design and execute our need based programs effectively.

Success of each program is measured by comparing with the predetermined goals (short term and long term) and seeing if the identified measurable indicators have been achieved.

Since Nalamdana is a communication group, often the Methodologies used are being evaluated, rather than sheer numbers covered. Evaluation is qualitative rather than quantitative, as long term behaviour change is our goal.

இதயும் பாருங்க
www.focpune.blogspot.com
www.vidyaposhak.org
www.fuelgroup.blogspot.com
http://www.akshayapatra.org
லெட் பாய்சனிங்
இன்னும் நிறையா வரும்... உங்களுக்கு பிடித்திருந்தால்

புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த‌ளிக்கவேண்டாம்!!!

தெரிந்து கொண்டே ஆகவேண்டிய உயிர்காக்கும் முக்கிய குறிப்புகள் - by அனுராதா

வருமுன் காப்போம்! புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த‌ளிக்கவேண்டாம்!!!

ஆம் நாம்தான் நமது உடலின் புற்றுநோய் கிருமிகளுக்கு அவற்றிற்கு பிடித்த விதவிதமான விருந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

a. சர்க்கரை ‍ கேன்சர் கிருமிகளின் கொடை வள்ளல்
சர்க்கரையை ‍ நிறுத்துவோம். கேன்சர் கிருமிகளை ‍ பட்டினி போடுவோம். (அவ்ளோதாங்க) அதற்கு பதிலாக தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை உபயோகப்படுத்துவது ரொம்பவும் நல்லது. முயற்சி செய்து பாருங்களேன்.

b. உப்பு
ஆமாங்க இதுவும்தான். டேபிள்சால்ட் எனப்படும் உப்பை வெள்ளையாக்க கலக்கப்படும் கெமிக்கல் வேறென்ன அதுவும் கெடுதல்தான். (ஏங்க உப்புன்னா வெள்ளையாத்தானங்க இருக்கும் அதுவுமா‍ ங்கற உங்க கேள்வி புரியுது. அதுவுந்தாங்க). உப்பில்லா பண்டம் குப்பையிலே னு நம்ம பெரியவங்க சும்மா இருக்காம சொல்லி வச்சுட்டு போய்ட்டாங்க. அப்புறம் எதைத்தான் சாப்பிடறதுன்னு தானே கேக்கறீங்க. நம்மகிட்டதான் கைவசம் கடல் உப்பு இருக்கே. அதாங்க கிலோ 2 ரூபாய்க்கு கிடைக்குமே அதேதான்.

c. ‍ பால்
வெள்ளையா இருக்கற எதையுமே தொடமுடியாது போல இருக்கே. என்னங்க பண்றது. கேன்சர் கிருமிக்கு தேவையான Mucus எனப்படும் முக்கியமான விஷயம் பால்‍-ல கொட்டிக்கிடக்கு. அதனால பாலுக்கு பதிலாக இனிப்பில்லாத சோயாபால் எடுத்துக்கறது பெட்டர்.

d. அசைவம்
இல்லை எனக்கு அசைவம் இல்லாத சாப்பாடு யோசிக்கவே முடியாதுன்னு நினைக்கறவங்க மீன், கொஞ்சமே கொஞ்சம் கோழி சேத்துக்கோங்க. எதுக்கும் அசைவம் இல்லாம சாப்பிட்டு பழகுங்களேன். உங்களால் முடியாதா என்ன?

e. உங்க சாப்பாடுல 80% காய்கறிகள் (அது கறி இல்லைங்க காய்கள் மட்டும்தான்), காய் ஜூஸ், தானிய பருப்பு வகைகள், கொஞ்சமா பழ வகைகள் இருக்கற மாதிரி பாத்துக்கோங்க.

மீதி 20% வேகவைக்கப்பட்ட உணவு வகைகள் எடுத்துக்கோங்க. உடலில் ஆரோக்கியமான அணுக்கள் வளர காய்கறி ஜூஸ் ரொம்ப முக்கியம்.பச்சைக் காய்கறிகள் 2,3 தடவை எடுத்துக்கோங்க. தப்பில்லை. ஆனா அதையும் நல்லா கழுவிட்டு சாப்பிடுங்க.

f. காபி, டீ, சாக்லெட் ‍ பெரிய டாடா (பிர்லா, அம்பானி கூட) சேர்த்து சொல்லிடுங்க.

கிரீன் டீ பிடிக்கும்னா எடுத்துக்கோங்க. கேன்சர் வராம தடுக்க உதவும்.

g. தண்ணீர் ‍ இதுகூடவா? அதானே கேள்வி. ஆமாங்க. அதுவும்தான்.
நல்லா சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டும் குடிங்க.

அசைவ உணவு வகைகள் ஜீரணம் ஆகறது கொஞ்சம் லேட் ஆகும் அதோட இல்லாமல் ஜீரண உறுப்புகளுக்கு நிறைய வேலை குடுக்கறதால நம்மல மாதிரிதான் வேலையை பெண்டிங் வச்சிடும். அந்த மாதிரி மிச்சமாகிற உணவு வகைகள் கேன்சர்க்கு ரொம்ப வசதி.

கேன்சர் கிருமிகளோட மேற்புறத்தோல் ஒரு கடினமான புரோட்டின் கவர் இருக்கு. நம்ம அசைவம் கம்மியா சாப்பிடறது இல்லை சாப்பிடாம இருக்கறது மூலமா நோய் எதிர்ப்பு கிருமிகளை நேரா இந்த கேன்சர் கிருமிகளோட போராட டைம் குடுக்கறோம். இதுனால கேன்சர் கிருமிகளை அழிக்கறது ஈஸியா இருக்கும்.

மத்தபடி மினரல்ஸ் (மினரல் வாட்டர் இல்லைங்க), விட்டமின்ஸ் இதெல்லாம் டாக்டர் ஆலோசனையோட எடுத்துக்கறது நம்ம உடம்பில் இருக்கற போராட்ட குணமுள்ள கிருமிகள் வளர நல்லது. அப்புறம் இந்த போர் வீரர்கள் கேன்சர் கிருமிகளை கவனிச்சுப்பாங்க.

இதெல்லாம் விட கேன்சர்‍ன்றது உடம்பு, மனசு சம்பந்தப்பட்ட விஷயம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையும், நிறைய பாசிட்டிவாவும் இருக்கறது கேன்சர் எதிர்த்து போராட பெரிய பலம் குடுக்கும்.

நிறைய கோபம், பிடிவாதம், எல்லார் மேலயும் வெறுப்பு இருந்தா என்னங்க பண்ணப்போறோம்? இதுனால நம்ம உடம்புல ஒரு தீவிர தன்மை உருவாகறது கேன்சர்க்கு ரொம்ப செளகரியமா இருக்கும். அதனால வாழ்க்கையா ரொம்ப லைட்டா எடுத்துக்கோங்க. சாதாரணமா இருங்க. எதுக்கும் ஓவரா ரியாக்ட் பண்ணாதீங்க. சந்தோஷமா இருங்க.

நம்ம உடம்புல ஆக்ஸிஜன் சரியான அளவுல இருக்கும் போது கேன்சர் அண்டாது. அதுனால உடற்பயிற்சி செய்யறதும், மூச்சுப்பயிற்சி செய்யறதும் ஆக்ஸிஜன் அளவை சரியா வச்சுக்க உதவி செய்யும். ஆக்ஸிஜன் தெரபி‍னு வந்திருக்கற புது வழியும் நல்லதுதான்னாலும் நம்ம கைவசம் வெண்ணையை வச்சிக்கிட்டு எதுக்கு அலையணும்.

யோகா செய்ங்க, நிறைய நடங்க, புது நண்பர்கள், மனசு விட்டு பேசுங்க.

அவ்ளோதான். போயே போச்செல்லாம் இல்லை. வராமலே தடுத்திடலாம் கேன்சர் நோயை. என்ன சொல்றிங்க.

சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ

1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்
2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்
3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ் ல எதுவும் வைக்கவேண்டாம்

பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.

இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...

வருமுன் காப்போம்!

திருப்பூர் குமரன்

திருப்பூர் என்றால் உடனே உங்களுக்கு என்ன ஞாபகம் வருது. இவர உங்களுக்கு ஞாபகம் வருதா...

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

http://en.wikipedia.org/wiki/Tirupur_Kumaran

http://sivabalanblog.blogspot.com/2007/08/blog-post_14.html

திருப்பூர் குமரன் அவர்களை பற்றி உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு தெரிவியுங்கள்.

Monday, January 28, 2008

சோலார் எனர்ஜி

இதோ குட்டீஸ் உங்களுக்காக சோலார் எனர்ஜியை எப்படி யூஸ் பண்ணரதுன்னு சொல்லி தரோம், எதாவது டவுட் இருந்தா கூச்சம் படாம கேளுங்க. கேள்வி கேட்டாதான் அறிவு வளரும்ன்னு எங்க குசும்பு மாமா சொல்லி தந்து இருக்காரு.

Sunday, January 27, 2008

சீனா தாத்தா இந்த கொடுமைய நீங்க தான் தட்டி கேக்கனும்

பாருங்க மங்களுர் சிவா மாமா பண்ணற கொடுமைய, நாங்க குட்டீஸ் எல்லாம் ரொம்ப கோவமா இருக்கோம். சீனா தாத்தா நீங்க இப்ப நல்ல தீர்ப்பா சொல்லுங்க.

என்ன கொடுமை குசும்பு மாமா இது

என்ன கொடுமை குசும்பு மாமா இது.

தொடரும் இம்சைகள்

நீங்களே பாருங்க என்ன நடக்குது இங்கன்னு.

11.அரவணைப்பு Vs செல்லம்
10. பேரண்டிங் டிப்ஸ் - 3
9.பெற்றோர்களுக்கான - child psychology - 3
8.நீங்க தாய்/தந்தை ஆக போறிங்களா, இதை நினைவில் வைங்க
7.பெற்றோர்களுக்கான பாடம் -child psychology - 2
6.பேரன்டிங் டிப்ஸ் - 2
5.தேவை கொஞ்சம் நேரம்
4.பெற்றோர்களுக்கான புதிய பாடம்(child psychology)
3.இந்த கிளபில் என்ன செய்யப்போறோம்?
2.பேரண்டிங் ஆரம்பம் - 1 ?
1.வரவேற்பு

Saturday, January 26, 2008

குட்டீஸ் பேரண்டிங் டிப்ஸ்

அன்பான பேரண்ட்ஸ் நல்லா பாருங்க இந்த படத்த. என்னமா எல்லாரும் கலக்கறிங்க. வாழ்த்துக்கள். நீங்க இப்படி குறும்பு பண்ணும் போது நாங்க பண்ணா தப்பா. மைபிரண்ட் அக்கா, மங்களூர் மாமா, சஞ்சய் மாமா, குசும்பு மாமா, ரசிகன் அங்கிள் நீங்களெ நல்ல தீர்ப்பா சொல்லுங்க...
http://www.parentsclub08.blogspot.com/

நாங்க யாருக்கும் எதிர் பதிவு போடல

பேரண்ட்ஸ் கிளப்ல பாவம் ரொம்ப எல்லாம் டென்சன் ஆகி எங்கள எப்படி நல்லா பாத்துக்கறதுன்னு பதிவு போடராங்க அவங்களுக்கு எங்க நன்றி.

அட சன்டே மொக்கை டே ஸ்டார்ட் ஆக போகுதுல்ல அதான் இப்ப இருந்தே ஆரம்பிச்சிட்டோம்...

குட்டீஸ் - மோட்டாரிங் ஸ்கில்ஸ்

குட்டீஸ்க்காக ஒரு நல்ல ஆக்டிவிட்டி புக் இதோ.


இங்க இருந்து டவுன்லோட் பண்ணிக்கோங்க: http://static.scribd.com/docs/7u0csz9c4l3l0.pdf

Friday, January 25, 2008

கியூபா - ஃபிடல் - The Motor Cycle Diaries - எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா

வாழ்க கியூபா! வாழ்க பிடல் காஸ்ட்ரோ! Posted by லக்கிலுக்

கியூபா பல தீவுகளை இணைத்த ஓர் குடியரசு ஆகும். வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கும் பகாமாசுக்கும் தெற்கிலும், மெக்சிகோவுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது.

தலைநகரம்: ஹவானா
அதிபர்: ஃபிடல் காஸ்ட்ரோ
பரப்பளவு: மொத்தம் 110,861 கி.மீ.² (105வது)42,803 ச.மைல்
மக்கள்தொகை : 2006 மதிப்பீடு 11,382,820 (73வது)
நாணயம் : கியூபா பீசோ (CUP)
இணைய குறி: .cu
தொலைபேசி: +53

பிடல் காஸ்ட்ரோ 1959 இல் புரட்சியை வழிநடத்தி ஃபுல்ஜெனிசியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்திப் பிரதம மந்திரி பதவியைப் பெற்ற காஸ்ட்ரோ 1976 இல் குடியரசுத் தலைவராய் பதவியேற்றார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார்.

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆர்ஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார்.

The Motorcycle Diaries (Spanish: Diarios de motocicleta) is an autobiographical book by the great revolutionary Che Guevara about his travels through South America with his friend Alberto Granado on a 1939 Norton 500 motorcycle. Born into an upper middle class family, this was Guevara's first expedition around Latin America. In the book, he details the role and life of the indigenous peasantry throughout Latin America, including mine workers and persecuted communists fleeing their homes. The book ends with a declaration by Che of his willingness to fight and die for the cause of the proletariat in Latin America.

THIS IS NOT THE TALE OF IMPRESSIVE DEEDS IS A PIECE OF TWO LIVES TAKEN IN A MOMENT WHEN THEY WERE CRUISING TOGETHER ALONG A GIVEN PATHWITH THE SAME IDENTITY OF ASPIRATIONS AND DREAMS Ernesto Guevara de la Serna,

The Plan: To travel 8 thousand kilometers in four months
The method: Improvisation
Objective: Explore the Latin American continent that we only know by books motorcycle diaries
Equipment: "La Poderosa" (The Powerful)
The Pilot: Alberto Granado
A chubby friend, 29 years old and biochemist
self proclaimed scientific vagabond
The Pilot's dream: crown the trip with he's 30th birthday
Copilot: That would be me Ernesto Guevara de la Serna "El Fuser", 23 years old

சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

http://www.marxists.org/archive/guevara/works.htm
http://www.marxists.org/archive/guevara/biography.htm

இதயும் பாருங்க :
கியூபாவின் மனிதாபிமானம்
காஸ்ட்ரோ கவுண்ட்-அப்

Thursday, January 24, 2008

ஜாப் டிப்ஸ் - டெல் எபவுட் யுவர்செல்ப்

இந்த வீடியோ உங்களுக்கு உதவியாக இருக்கும் பாருங்க.

குசும்பு பண்ணும் மாமாவுக்கு கல்யாணம். குட்டீஸின் முன் தேதியிட்ட வாழ்த்துக்கள்

நம்ம ________ மாமாவுக்கு கல்யானம் நடக்கப்போவுது. 11 வருஷமா லவ்வாம். (ஆமா லவ்வுன்னா என்ன? சரி குட்டீஸுக்கு அதபத்தி என்ன). இந்த வருஷத்துலயே கல்யாணம்ன்னு முடிவாயிடுச்சாமா.

மாமாகிட்ட மாட்டிக்கப்போற அத்தைய நெனச்சா மனசு ரொம்ப கஷ்டமா இருந்தாலும் நம்ம ______ மாமாவாச்சே விட்டுக்கொடுக்காம வாழ்த்துச்சொல்லிடுவோம்.

மாமா நீங்க பதினாறும் பெற்று 16 குட்டீஸையும் குட்டீஸ் கார்னரில் சேர்த்துவிட குட்டீஸின் வாழ்த்துக்கள்..



பி.கு 1 ________ மாமாகிட்ட அத்தை பேரமட்டும் சொல்லுங்கன்னு கேட்டேன், அதுக்கு அவர் பாப்பா ஒண்ணு ரெண்டு மூணு பத்து வரைக்கும் எண்ணுவேன். அதுக்குள்ள ஓடியே போயிடு இல்லைன்னா கடிச்சு வெச்சுடுவேன்னு சொன்னாரு.

நான் அவரு அஞ்சு எண்றதுகுள்ளயே ஓடியாந்துட்டேன்

பி.கு2 ________ மாமா அவர் பேர இங்க யூஸ் பண்ண வேணம்ன்னு சொன்னதால நானும் குசும்பன் மாமா பேர இங்க போடல

Wednesday, January 23, 2008

லெட் பாய்சனிங்

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே படி, இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 46 ஆயிரம் டன் 'இ - வேஸ்ட்'டுகள் உற்பத்திசெய்யப்படுவது தெரியவந்துள்ளது.

Please have a look at the PPT.
Lead_Venkatesh
Lead_Venkatesh.pdf
Hosted by eSnips


Lead affects the nervous system and intelligence. Dr Thuppil Venkatesh,

"There should not be any lead in our blood because lead has no biological function. You and I, living in a society like this, will have about 8-10 micrograms per decilitre. Even at a level of 5 micrograms per decilitre lead can bring about DNA aberrations," he said.

"And in children, anything around 10 micrograms per decilitre can bring down the IQ.

"Half of children in a city like Bangalore already have blood lead levels at about 10 micrograms per decilitre, which has resulted in a reduction in their intelligence quotient. We are seeing more and more cases now because more and more electronic waste is being handled by our people."

நேதாஜி 111 வது பிறந்த நாள்

Let us remember Netaji on his 111th birth anniversary on January 23, 2008.
"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல"

இப்படி சொன்னவர் நமது நேதாஜி. கண்டிப்பாக விவாதத்திற்குறிய கருத்து. உங்கள் மற்ற அனைவரின் கருத்துக்களை அறிய விரும்புகிறோம்.

ஒரு வேளை இந்த கருத்தின் அடிப்படையில் நமக்கு 60 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் கிடைத்து. நேதாஜி நமது நாட்டின் தந்தையாக போற்றப்பட்டு இருந்தால். இந்தியா இன்னும் முன்னேறிய நாடாக இல்லாமை வல்லரசாகி இருக்குமா இல்லை நாம் இன்னும் பின் தங்கிய நாடாகவே இருந்திருக்குமா.

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். Kindly let us know your views please.

நேதாஜி அவர்களை பற்றிய நிறையெ தமிழ் கட்டுரைகள் நெட்டில் உள்ளது இதோ உங்களுக்காக ஒன்று

http://www.tamilnation.org/forum/sabesan/061023netaji.htm

Tuesday, January 22, 2008

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் - Please give your views

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல"

இப்படி சொன்னவர் நமது நேதாஜி. கண்டிப்பாக விவாதத்திற்குறிய கருத்து. எனக்கு கண்டிப்பாக இதில் உடன்பாடு உண்டு. மற்ற அனைவரின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

ஒரு வேளை இந்த கருத்தின் அடிப்படையில் நமக்கு 60 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் கிடைத்து. நேதாஜி நமது நாட்டின் தந்தையாக போற்றப்பட்டு இருந்தால். இந்தியா இன்னும் முன்னேறிய நாடாக இல்லாமை வல்லரசாகி இருக்குமா இல்லை நாம் இன்னும் பின் தங்கிய நாடாகவே இருந்திருக்குமா.

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். Kindly let us know your views please.

நேதாஜி அவர்களை பற்றிய நிறையெ தமிழ் கட்டுரைகள் நெட்டில் உள்ளது இதோ உங்களுக்காக ஒன்று

http://www.tamilnation.org/forum/sabesan/061023netaji.htm

Monday, January 21, 2008

இந்திய அறிவியல் விஞ்ஞானிகள்

குட்டீஸ் நாம இன்னைக்கு பல இந்திய விஞ்ஞானிகளை பற்றி அறிந்துகொள்ள போகிறோம். அவங்க என்ன சாதனை பண்ணி இருக்காங்க எல்லாம் பாக்க போறோம்.

இதோ நமக்காக ஒரு சிறு pdf about

1. சர் ஜெகதிஷ் சந்திர போஸ்
2. பிரவுல்லா சந்திர ரே
3. ஸ்ரீநிவாச ராமானுஜம்
4. சர் CV ராமன்
5. மேக்நாத் சாஹா
6. சத்யேந்திரநாத் போஸ்
7. சாந்தி சுவரூப் பட்நாகர்
8. ஹோமி ஜெஹாங்கீர் பாபா
9. சுப்ரமண்யம் சந்திரசேகர்
10. விக்ரம் சாராபாய்
11. C.R ராவ்
12. K.சந்திரசேகரன்
13. ஹர்கோவிந்த் குரானா
14. G.N.ராமச்சந்திரன்
15. ஹரிஷ் சந்திரா
16. M. K. வாய்னு பாப்பு

IndianScientists
IndianScientists.p...
Hosted by eSnips

Sunday, January 20, 2008

நர்சரி ரைம் - ஹம்ப்டி டம்ட்டி

குட்டீஸ் ஹம்ப்டி டம்ட்டி நர்சரி ரைம் உங்களுக்கு தெரியும் ஆனா அது உருவான கதை தெரியுமா. ஹம்ப்டி என்பது அந்த காலத்து பீரங்கி (1642-49)அதை ஆங்கிலேயர்கள் சிவில் வார்ல (war) உபயோகபடுத்திட்டு இருந்தாங்க.
செயின்ட் மேரி என்ற மலை உச்சில அதை பொருத்தி எதிரிங்க கிட்ட சண்டை போட்டாங்க. ஆனா எதிரிங்க பலமா தாக்கியதில ஹம்ப்டி மலை மேல இருந்து உருண்டு விழுந்து உடைஞ்சிருச்சி. அப்ப இருந்து இந்த பாட்டு வந்தது. (இது சரியான்னு யாரவது உறுதிபடுத்துங்க)

Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall,
All the King’s horses,
And all the King’s men,
Couldn’t put Humpty together again,
But that was a long time ago.
(CHORUS)
Couldn’t put Humpty together again,
(CHORUS)
Couldn’t put Humpty together again,
Couldn’t put Humpty together again.

வீடியோ : Quicktime Movie

Saturday, January 19, 2008

குசும்பு என்றால் என்ன

குசும்பு அப்படின்னா என்ன, விளக்கமா இந்த படத்தில இருக்கு பாருங்க, ரசிங்க, கத்துக்கோங்க, உங்க வீட்டு குட்டீஸ்க்கு கத்து குடுங்க

வீக் எண்டு குறும்பு - 2

எல்லாம் எங்க மங்களூர் மாமா பண்ணரது தான்

பிறந்த நாள் வாழ்த்து


பிறந்த நாள் இன்று பிறந்த நாள்,

எங்க வீட்டு பாப்பா,

அம்ருதவர்ஷினிக்கு இன்று பிறந்த நாள்.

எல்லா வளமும் பெற்று, வாழ்வாங்கு வாழ

எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

HAVE A FABULOUS BIRTHDAY AMRUTHA.

குட்டீஸ் வீக் எண்டு குறும்பு

இதுக்கு எல்லாம் எங்க மங்களூர் மாமா தான் காரணம்

கணக்கு பிராக்டிகல்ஸ்

இப்படி கூட கணக்கு சொல்லிதராங்க. நல்லா தான் இருக்கு. நீங்களும் இந்த மாதிரி கொஞ்சம் ஈசியா புரியர மாதிரி மெத்தட்ல சொல்லிகுடுங்க.

Friday, January 18, 2008

பேராசை பிடித்த அமெரிக்கா

வெள்ளி - புவியியல் - பல நாடுகளை பற்றிய பதிவு அப்படின்னு நாங்க சொல்லி இருக்கோம் அதான் இந்த பதிவு.

ஐக்கிய அமெரிக்க நாடுகள் வட அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்நாட்டின் பெரும்பகுதி கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இது மொத்தம் 50 மாநிலங்களைக் கொண்டது. இதன் தலைநகர் வாஷிங்டன், டி. சி ஆகும்.

பொதுவாக அமெரிக்கா என்ற பெயர் இந்நாட்டையே குறிக்க பயன்படுத்தப் படுகிறது. இந்நாட்டின் வடக்கில் கனடாவும், தெற்கில் மெக்ஸிகோவும், கிழக்கில் பசிபிக் மாக்கடலும், மேற்கில் அத்லாந்திக் மாக்கடலும் உள்ளன.

உலகிலேயே பொருளாதார முன்னேற்றத்தில் முதலிடம் வகிக்கிறது. இது ஒரு ஜி8 உறுப்பு நாடாகும். நியூயார்க் நகரம் ஒரு முக்கிய நகரமும், நாட்டின் வர்த்தக தலைநகரமும் ஆகும்.

தலைநகரம் வாஷிங்டன், டி. சி
38°53′N 77°02′W
பெரிய நகரம் நியூயார்க் நகரம்
ஆட்சி மொழி(கள்) கூட்டாட்சி மட்டத்தில் எதுவும் இல்லை; ஆங்கிலம்
அரசு கூட்டாட்சி குடியரசு விடுதலை
பரப்பளவு - மொத்தம் 9,631,418 கி.மீ.² (3ஆவது) 3,718,695 ச.மைல்
- நீர் (%) 4.87
மக்கள்தொகை
- 2006 மதிப்பீடு 298,540,066 (3ஆவது)
- 2000 கணிப்பீடு 281,421,906

அமெரிக்க ஐக்கிய நாடுகள் 50 பிரதேசஙளின் கூட்டமைப்பு. அமெரிக்கோ வெஸ்குபுகி முதன் முதலாக இந்த நாட்டை கண்டுபிடித்தார். இவரது பெயரால் இது இன்றளவும் வழஙகப்பட்டுவருகிறது. இதன் பின்னர் ஐரொப்பாவிலுருந்து பெருமளவில் குடியேற்றம் ஏற்பட்டது. பூர்விக குடிகளான செவ்விந்தியர்களை அழித்து இது உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஃபிரான்ஸ்சினின் குடியேற்ற நாடக இருந்தது பின் பிரிட்டனின் ஆதிக்கதில் வந்தது. வரி விடயமக பிரிட்டனுக்கும் அமெரிக்கவிற்கும் ஏற்ப்ட்ட மோதலின் விழைவாக அமெரிக்க சுதந்திரப்போர் வெடித்தது. பிரிட்டனின் மோசமான தோல்விற்கு பின் 1776ஆம் ஆண்டு சுதந்திர நாடக உருவெடுத்தது.
மக்கள்தொகை 27 கோடி. முதலில் குடியேறியவர்கள் ஆசிய மக்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் (செவ்விந்தியர்கள்) என்றழைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலிருந்து தற்போது குடியேறுபவர்களை இந்திய அமெரிக்கர்கள் என்று அழைக்கிறார்கள்.

உலகிற்கே பெரிய அண்ணன் ஆகக்கூடிய வலிமை கொண்ட நாடு. டாலர் இந்நாட்டு நாணயத்தின் பெயர் ஆகும். தனி நபர் GDP $31,500.

விவசாயத்தில் 2.6% தொழிலாளிகளே ஈடுபட்டாலும், தேவைக்கும் நாட்டின் தேவைக்கு மேலதிகமாக உணவு உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.

கொதிக்கும் பாலைவனம், எப்போதும் பனிமூடிய ஆர்க்டிக் பிரதேசம், மணற்பாங்கான ஹவாய் தீவுகள் என மிக வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது.

அப்ப தலைப்புக்கு என்ன காரணம்... உங்களுக்கே தெரியும்.

Thursday, January 17, 2008

Exclusive இன்டர்வியூ வித் அப்துல் கலாம்

இந்தியா 60 நமக்காக கனவு காணும் விஞ்ஞானி திரு அப்துல் கலாம் அவர்களின் பேட்டி. Discusses about இந்தியா டாப் 10 சாலஞ்சஸ், இந்தியா விசன் 2020, செவன் பாயிண்ட் oath to யூத்.
குட்டீஸ் ஒரு தரம் பாருங்க. நன்றி


இங்க சென்று பாருங்க 3 பாகமும் கிடைக்கும்.
http://poduniversal.blogspot.com/search/label/Dr%20Kalam

Wednesday, January 16, 2008

சுட சுட பொங்கல் ரிலிஸ் படங்கள் டவுன்லோட் லிங்க்

அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

இங்க பாருங்க 2008 பொங்கல் ரிலிஸ் படங்கள் ஆன்லைன் மற்றும் டவுன்லோட் ஆப்சன். 2 படம் அருமையா இருக்கு. நீங்களும் பாத்துட்டு சுட சுட விமர்சனம் போடுங்க.

இது தான் காளை அப்படின்னு மைபிரண்ட் அக்கா சொல்ராங்க. அது தப்புன்னு யாரவது அட்வைஸ் பண்ணுங்க பிளிஸ்.



எதாவது திட்டனும்னா சஞ்சய் மாமாவ திட்டுங்க...ரெடி ஸ்டார்ட் மீஜிக்

பேரண்ட்'ஸ் கிளப் போட்டி சங்கத்துக்கு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் பேரன்ட்ஸ் கிளப் . குட்டீஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

"பிள்ளைகளை பெறுவதால் மாத்திரமே பெற்றவர்கள் ஆகிவிடுவதில்லை. நம்மில் இருந்து பிறந்தவர்கள் என்பதனாலேயே நம் பிள்ளைகள் நமக்கு அடிமையும் இல்லை. அதனாலே நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக். "

www.parentsclub08.blogspot.com

email id parentsclub08@gmail.com

அனைவரையும் இருகரம் நீட்டி வரவேற்கிறேன். நன்றி

எல்லாம் ஒக்கே ஆனா உங்க சங்கத்தில இம்சைய எதுக்கு சேர்ந்துக்க அழைப்பு அனுப்பி இருக்கீங்க...

நிலா நம்ம திட்டப்படி parents எப்படி சமாளிக்கரதுன்னு பதிவு போட வேண்டிய நேரம் வந்துடிச்சி.

TEACH - சிக்ஸ் சிக்மா

இன்று புதன் இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா சிக்ஸ் சிக்மா பற்றி தெரிஞ்சிக்கலாம். உங்களுக்காக இரண்டு இ-புக். எதாவது சந்தேகம் இருந்தா இம்சை கிட்ட கேளுங்க அவருதான் பெல்ட் எல்லாம் வாங்கிருக்கேன்னு ரொம்ப இம்சைய குடுக்கராரு

Six Sigma is a set of practices originally developed by Motorola to systematically improve processes by eliminating defects.

What is Six Sigma
Six Sigma Intro
Six Sigma Intro.pd...
Hosted by eSnips

Six Sigma e-book
E BOOKS ON SIX SIGMA 1
E BOOKS ON SIX SIG...
Hosted by eSnips

Tuesday, January 15, 2008

பணச்சரம்- வாரன் பபெட் இ-புக்ஸ்

பவர் ஆப் அக்குமுலேசன் இது ரொம்ப நாள் முன்பு இணையத்தில் படித்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்க முயற்சி.

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் அவனை புகழ்ந்து பாடிய புலவனிடம் பரிசில் என்ன வேண்டுமோ கேள் என அரசன் அகங்காரத்துடன் சொன்னான். அதற்கு அந்த புலவர் அரசனின் அகம்பாவத்தை அழிக்கவேண்டும் என எண்ணி அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் சதுரங்க பலகை இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணி தாருங்கள் 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 2ம் கட்டத்தில் எவ்வளவு இருக்கிறதோ அதை அதே எண்ணால் பெருக்கினால் எவ்வளவு வருகிறதோ அத்தனை நெல்மணி தாருங்கள், 4வது கட்டத்தில் 3ம் கட்டத்தில் எத்தனை உள்ளதோ அதே எண்ணால் பெருக்க கிடக்கும் எண்ணிக்கை இது போன்று அந்த 64 கட்டத்தில் எவ்வளவு பிடிக்கிறதோ அது போதும் என சொன்னார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என சொல்லிவிட்டான் சதுரங்க பலகையும் வந்தது.

1வது கட்டம் = 1 நெல்மணி

2வது கட்டம் = 2 நெல்மணி

3வது கட்டம் = 4 நெல்மணி

4வது கட்டம் = 16 நெல்மணி

5வது கட்டம் = 256 நெல்மணி

6வது கட்டம் = 65636 நெல்மணி

7வது கட்டம் = 4294967296 நெல்மணி

8வது கட்டம் = 18446744073709551616 நெல்மணி

9வது கட்டம் = 18446744073709551616 X 18446744073709551616 நெல்மணி

சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றால் என்ன அரசன் இந்த 9 கட்டத்திற்குள்ளாகவே அவன் நாட்டில் இருந்த அனைத்து நெல் மணிகளும் காலியாகிவிட்டது.

அரசன் புலவரின் புத்தி சாதுரியத்தை மெச்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் என போகும் அந்த கதை.

சரி இந்த கதைக்கும் முதலீடு / பங்கு வர்த்தகம் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நம் முதலீடும் அப்படித்தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறு வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பல்கி பெருகும் (வட்டி குட்டி போடும், அந்த குட்டியும் குட்டி போடும் அப்படி).

The Warren Buffet Way.
The Warren Buffet Way
The Warren Buffet ...
Hosted by eSnips


The Real Warren Buffet
The Real Warren Buffet
The Real Warren Bu...
Hosted by eSnips


How to build wealth like warrent buffet.
how to build wealth like warren buffet
how to build wealt...
Hosted by eSnips


9 investing secrets of warren buffet
9 investing secrets of Warren Buffett
9 investing secret...
Hosted by eSnips


Warren Buffet unofficial Biography
Warren Buffett's Mini (unofficial) Biography
Warren Buffett's M...
Hosted by eSnips

தமிழில் புகைப்படக்கலை - ஜனவரி மாத போட்டி இன்று கடைசி தேதி

அன்பு அக்கா, மாமா, அத்தை, அண்ணா நீங்க இந்த மாதிரி படம் எல்லாம் எடுத்து இருக்கீங்களா உடனே போட்டில கலந்துக்கோங்க.


இதெல்லாம் இதுவரைக்கும் போட்டில இருக்கவங்க படம், நீங்க இதெல்லாம் பாத்து பயப்பட தேவை இல்ல ஏன்னா படம் புடிக்க தெரியாத நந்து , இம்சை PIT புகைப்பட போட்டிகள் எல்லாம் கூட இங்க சேர்ந்து படம் எடுக்க கத்துகிட்டு பரிசு எல்லாம் வாங்கி இருக்காங்க... (என்ன கொடுமை மைபிரண்ட் அக்கா)





நீங்க படம் புடிக்க கத்துக்க இங்க போங்க
http://photography-in-tamil.blogspot.com/

அப்படியே இதயும் பாருங்க...

பிற்தயாரிப்பு செய்யலாம் வாங்க!!
புகைப்பட போட்டியில் பரிசு பெறுவது எப்படி??
எந்த டிஜிட்டல் கேமரா வாங்கலாம்??
DSLR vs Point and Shoot
பார்க்கவும் ரசிக்கவும்

வலைச்சரம் பணச்சரம்-1

e-book you first steps in share market. பாவம் எங்க மாமா உங்களுக்கு பாடம் எடுக்க ரொம்ப கஷ்டப்படராரு அதான் நாங்களும் உதவிக்குவந்த்துட்டோம்.

ஷேர் மார்க்கெட்டில் அடி எடுத்து வைக்க இருக்கீங்களா, இத ஒரு தடவை பாருங்க.

share market
share market.zip
Hosted by eSnips

பணச்சரம்-3
பணச்சரம் -2
பணச்சரம் 1
http://blogintamil.blogspot.com/

விடுதலை வீரன் வீர வாஞ்சிநாதன்

விடுதலை வீரன் வீர வாஞ்சிநாதன் நன்றி திரு http://www.ennar.blogspot.com/

""இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள்'' என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் ஒருவராகத் தான் வாஞ்சிநாதன் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.

உண்மையில் இவர் இதற்கும் மிக மேலே. இவர் வரலாற்று நாயகன். ஆனால், அவரது தீரச் செயலின் கன பரிமாணம் தனித்தன்மை வரலாற்று முக்கியத்துவம் சரியாக உணரப்படவில்லை.

ஆங்கிலேயர்கள் நாடு விட்டு நாடு வந்து இந்த மண்ணை ஆக்கிரமித்து இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களையே அடிமைப் படுத்திக் கொண்டவர்கள். தமிழகத்தில் தங்களை எதிர்த்துப் போராடிய புலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோரை இந்த மண்ணிலேயே தூக்கிலிட்டுக் கொன்றவர்கள்.
கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்து தரைமட்டம் ஆக்கியதுடன் அந்த மண்ணில் தங்களுக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊரையே ஏர் கொண்டு உழுது விட்டார்கள்.

வேலூர்ப் புரட்சியின் முடிவில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின் அவர்களது வாரிசுகள் மீண்டும் தங்களுக்கு எதிராகத் தலை எடுத்து விடக் கூடாது என்பதற்காக இளம் சிறார்களாயிருந்த அவர்களது மகன்களையும் மருதுபாண்டி யருக்குத் துணை நின்ற புரட்சிக் காரர்களையும் மலேயாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள சிறையில் அடைத்தவர்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்களின் உடல்களைச் சுற்றி இரும்பு விலங்குகள் பூட்டப்பட்டு அவர்கள் நடக்கும் பொழுது "கிளிங்' "கிளிங்' என்று ஓசை எழுப்பியதால், தமிழர்களுக்கு ""கிளிங்கர்கள்'' என்ற பட்டப் பெயர் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.

பிற்காலத்தில் ஆஷ்துரை கூடத் தன் பங்கிற்குத் தூத்துக்குடியில் ஊர்வலமாக வந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். இத்தகைய கொடுமைக்கார ஆங்கிலேயரை எதிர்த்துப் பிற்காலத்தில் தமிழகத்தில் தமிழர்கள் கொடிபிடித்திருக் கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்களே தவிர, யாரும் ஆயுதம் ஏந்தவில்லை 1806 இல் குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர்ப் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து அந்தக் குறையைப் போக்கி அவர்களிடம் கணக்குத் தீர்த்தவர் வாஞ்சிநாதன் தான்.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பாதிப்புகள் எல்லாம் தமிழக எல்லையைத் தாண்டவில்லை. ஆனால், வாஞ்சிநாதன் நிகழ்த்திய தீரச் செயல்தான் இந்திய எல்லையையும் தாண்டி நம்மைப் பாதித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது. ஆங்கிலேயரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின் தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன் 1911, ஜுன் 17 இல் ஆங்கிலேயப் பேரரசின் பிரதிநிதியான கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டது பற்றி 1911 ஜுன் 19 ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இவர் தான் வெளிநாட்டுப் பத்திரிக்கையின் தலையங்கத்தில் புகழப் பட்டவர். இந்திய விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த மேடம் காமா அவர்கள் அப்போது பாரீஸ் நகரிலிருந்து வெளியான தனது ""வந்தே மாதரம்'' பத்திரிக்கையின் தலையங்கத்தில் வாஞ்சிநாதன் தீரச் செயலைப் புகழ்ந்து இவ்வாறு எழுதினார்.

""திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு விட்டது.

இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வர வேண்டியிருக்கும்.''

வாஞ்சிநாதனும் வ.உ.சியும்
வ.உ.சி. மென்மையான மேன்மையான பண்புக்குச் சொந்தக்காரர். ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் விளைவிக்காதவர். இத்தகைய வ.உ.சியே கூட, சிறையிலிருந்த தன்னிடம் சிறைக்காவலன் கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற செய்தியைக் கூறியதும், ஆஷ்துரை கொல்லப் பட்டதற்காகக் கொஞ்சமும் இரக்கப்பட வில்லை.

மாறாக, ""நல்ல செய்தியைச் சொன்னாய் நீ நலம் பெறுவாய்'' என்று அவனை வாழ்த்தினார். அத்துடன் அவனிடம் தான் சிறைவாசம் அனுபவிப்பதற்கும், தனது கப்பல் கம்பெனி நசிந்து போனதற்கும் இந்த ஆஷ்துரைதான் காரணம் என்றும் விளக்கினார்.

ஆங்கிலேயர் காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் சிறைவாசம் என்பது கடுமையானது & கொடுமையானது. இந்தச் சூழ்நிலையில், ""இங்கிலாந்து சக்கர வர்த்தியின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தண்டனைக் குறைப்பு இந்த ஆண்டு வ.உ.சிக்கு கிடையாது'' என்று அந்த சிறைக் காவலன் கூறிய போது ""இப்பொழுது மட்டுமல்ல, இனி எப் பொழுதுமே எனக்கு விடுதலை இல்லா விட்டாலும் கூடப் பரவாயில்லை'' என்று அலட்சியமாக அவர் பதில் கூறினார் என்றால் ஆஷ்துரை கொல்லப்பட்டது அவருக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முத்துராமலிங்கத் தேவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியாதை. ""சூரரைப் போற்று'' என்பார் பாரதி. யாருக்கும் தலைவணங்காத தன்மானச் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன் அப்போது சென்னையில் வசித்து வந்த வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் அம்மையாரைச் சந்தித்து அவருடைய காலில் விழுந்து வணங்கி அவருக்கு ஒரு புடவை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இது அவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியா தைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

(திரு.பி. ராமநாதன் வருடந்தோறும் ஜுன் 17 ஆம் தேதி வாஞ்சி இயக்கம் சார்பில் வாஞ்சி பிறந்த புனித மண்ணான செங்கோட்டையில் மாவீரன் வாஞ்சிநாதன் நடு கல்லுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழாவை வருடந்தோறும் நடத்தி வருகிறார்).

அங்கிள் உங்க அனுமதி இல்லாம காப்பி பண்ணிட்டோம் மன்னிச்சிக்கோங்க.

Monday, January 14, 2008

பொங்கல் பொங்குது பலவிதமாய்

வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் நம் பாரத தேசத்தில் பொங்கல் பண்டிகை பல விதமான பெயர்களுடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் உழவர் திருநாளாய், சூரியனுக்கும், மாட்டிற்கும் நன்றி சொல்லும் திரு நாளாய் கொண்டாடுகிறோம்.


ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் "மகர சங்கராந்தி" எனும் பெயரில் கொண்டாடுகிறார்கள்.

சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு (தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு) பிரவேசிக்கும் நாளை மகர சங்கராந்தி என்று அழைத்து கொண்டாடுகிறார்கள்.


சூரியனின் இந்த பிரவேச காலம் 'உத்தராயணம்" என்றழைக்கப்படுகிறது. (உத்தரம்- வடக்கு.) மகாபாரதத்தில் அர்ஜுனனின் அம்புபடுக்ககயில் இருந்த பீஷ்மர் உயிர் நீத்தது இந்த புனித காலத்தில் தான். இந்த உத்தராயனம் புண்யகாலம் என்றே அழைக்கப்படுகிறது.


ஆந்திரா மற்றும் சில மாநிலங்களில் "மகர சங்கராந்தி" தனுர் மாதத்தின் (மார்கழி) முடிவாக கொண்டாடப்படுகிற்து. தனுர் மாதத்தில் சுப காரியங்கள் விலக்கி வைப்பார்கள். சாண உருண்டையில் பூவைத்து கோலத்தின் நடுவே வைப்பதே "கொப்பிம்மலு" (GOBBIMMALU). இது வைப்பதால் வீட்டிற்க்கு சுபிக்க்ஷம் ஏற்படுவதாக நம்பிக்கை.

வடநாட்டில் பட்டம் விடுவது வழக்கம். குஜராத்தில் இந்த வருடம் சர்வேதச பட்டம் விடும் போட்டி நடந்தது கொண்டிருக்கிறது.




சர்க்கரை பொங்கல் செய்து, கரும்புடன் சூரியனுக்கும் மாட்டிற்கும் படைத்து
தமிழ் நாட்டில் கொண்டாடுவது போல், எள்ளுருண்டையில் இனிப்புகள் செய்து கர்நாடக, மஹாரஷ்டிர மக்கள் இறைவனுக்குப் படைத்து உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வர்.
பஞ்சாபில் "லோகிரி" எனும் பெயரில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
எந்த வகையில் சாப்பிட்டாலும் இனிப்பு இனிப்புதான். அது போல கொண்டாடும் வழிமுறை வேறாக இருந்தாலும் பொங்கல் பண்டிகை அனைவருக்கும் மகிழ்வைதருகிறது.
அனைவருக்கும் இனிய "பொங்கல்"," மகர சங்கராந்தி" மற்றும் "லோகிரி" நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஆஷிஷ் & அம்ருதா.

இம்சையின் இம்சையால் நான் சந்திக்க தவறிய விஞ்ஞானி APJ

ஆமாங்க இந்த இம்சையின் இம்சையால நாட்டோட அப்போதய மூத்த குடிமகன் அவர்களை நான் பார்க்க தவற விட்டிட்டேன். அந்த சொந்த சோக கதைய அப்புறம் சொல்லறேன்.

இதோ நமக்காக APJ அவர்களின் பெர்சனல் பொங்கல் வாழ்த்து.
Learning Gives creativity
Creativity leads to thinking
Thinking provides knowledge
Knowledge makes you GREAT

கண்டுக்காதிங்க போன வருடத்தது ஆனாலும் எல்லா வருட பொங்களுக்கும் யூஸ் பண்ணலாம்.

“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் முன்னேற முடியும்.”

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியிலாளரும் ஆவார்.

இதயெல்லாம் படிச்சி பாருங்க நன்றி http://jayabarathan.wordpress.com/
இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி
இந்தியாவை முன்னேறிய நாடாக்கும் விஞ்ஞான மேதை அப்துல் கலாம்
பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை

The biggest problem Indian youth faced, I felt, was a lack of clarity of vision, a lack of direction. It was then that I decided to write about the circumstances and people who made me what I am today; the idea was not merely to pay tribute to some individuals or highlight certain aspects of my life. What I wanted to say was that no one, however poor, underprivileged or small, need feel disheartened about life. Problems are a part of life. Suffering is the essence of success. As someone said :

God has not promised
Skies always blue,
Flower-strewn pathways
All our life through;
God has not promised
Sun without rain,J
oy without sorrow,
Peace without pain.

"I will not be presumptuous enough to say that my life can be a role model for anybody; but some poor child living in an obscure place, in an underprivileged social setting may find a little solace in the way my destiny has been shaped. It could perhaps help such children liberate themselves from the bondage of their illusory backwardness and hopelessness?.."

சரி இப்ப நம்ம இம்சைய என்ன பண்ணலாம், எங்க தாத்தா குடியரசுத் தலைவரா இருந்தப்ப நான் பூனே வரேன் உன்ன பார்க்க விரும்பரேன் அப்படின்னு சொன்ன பிறகு கூட பார்க்காம தவற விட்ட இம்சைய என்ன செய்யலாம்.

Sunday, January 13, 2008

இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

இந்த வாரம் வலைச்சரத்தை அலங்கரிக்க போகும் நமக்கு "ரொம்ப நெருக்க"மானவருக்கு குட்டீஸ் கார்னரின் மன்ப்பூர்வமான வாழ்த்துக்கள். :P

இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் யார்னு நான் சொல்ல மாட்டேன். ரொம்ப கஷ்டமான க்ளூ குடுக்கிறேன். முடிஞ்சா கண்டுபிடிங்க.
1. அவர் பார்க்க எட்டங்களாஸ் கஷ்டப் பட்டு பெயில் ஆன சின்ன பையன் மாதிரி இருந்தாலும் பங்கு வர்த்தகம் பற்றி கூட பேசுவார்.
2.வெள்ளிக் கிழமை விடுமுறையில் இருப்பவர்கள் இவர் பதிவை பார்க்கலைனா அது அவங்களுக்கு விடுமுறையா இருக்காது.
3.சீனா தாத்தா மாதிரி அந்த கால வாலிபர்கள் கூட இவருக்கு ரசிகர் மன்றம் வச்சிருக்காங்க.
4. ஒரே பதிவ 2 ப்ளாக்ல போட்டு இதுல 100 அடிச்சதா அதுலையும் அதுல 100 அடிச்சதா இதுலையும் போடுவார்.
5.அவ்வப்போது "சொந்தமாக" யோசித்து தொடர் கதை எழுதுவார்.
6. மறைந்து நின்று பார்க்கும் மர்ம நபர்களுக்காக வலையிலுள்ளா அத்தனை கில்மா குழுமங்களிலும் உறுப்பினர் அட்டை வாங்கி வைதிருப்பார். அதை மறைத்து யாரோ எதையோ மெயில் அனுப்புவதாக உதார் விடுவார்.
7. ரூட் க்ளியர் ஆன சந்தோஷத்தில் ஒரு சுற்று பருத்திருப்பார்.
8. நான் செய்யற தப்ப யாரும் கண்டுகாதிங்கனு " அன்பா" மெரட்டுவார்.
9. வாரக் கடைசியில் இவர் ப்ளாக் மீட்டர் கொளுந்து விட்டு எரியும்.
10. இவருக்கு பதிவுலக மாத்ருபூதம்"னு ஒரு பேரு உண்டு.
ரொம்ப கஷ்டமான க்ளூ தான். ட்ரை பண்ணுங்க. :)
கண்டுபிடிக்க முடியாதவங்க நாளைக்கு வலைச்சரம் பாருங்க.

சக்கரை பொங்கல் செய்வது இப்படி

உங்களுக்கு சக்கரை பொங்கல் செய்ய தெரியாதா, வாங்க வாங்க நமக்காக எப்படி செய்யரதுன்னு கத்து தராங்க.

பொங்கல் செய்வது இப்படித்தான்

வெண்பொங்கல் இப்படி தான் செய்யனும் பாத்துக்கோங்க.

வேலன்டைன் டே பாடம் - 2 குசும்பன் மாமாக்காக

சொன்னபடி 10 நிமிடம் கழிச்சி வந்துட்டேன், குசும்பு மாமா நீங்க தனியா ரகசியமா உதவி பண்ண சொன்னிங்க உங்களுக்காக இதோ அருமையான பாடம்.இன்னும் வேற யாருக்காவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்க. அடுத்தது சீனா தாத்தாக்கு கெட்டிங் ரெடி பார் வேலன்டைன் டே பாடம்.

Time to Say Good Bye

கெட்டிங் ரெடி பார் வேலன்டைன் டே பாடம் - 1 சிவா & சஞ்சய் மாமாக்காக

மாமா வேலன்டைன் டே'க்கு ஒரு மாசம் முன்னாடியே ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டு இருந்தீங்க. உங்களுக்காக முதல் பாடம். சீக்கிரம் பாடம் படிச்சி ரெடி ஆகிக்கோங்க. விரைவில் நீங்க கேட்ட அடுத்த பாடம்...

"Wish you all advanced Valentine's Day"

உங்கள் அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

இதி பப்பா ஜெனிட் சுகா சியுமின் மமா

யாராவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. அக்கா இது உங்க ஊரு பாட்டா ?

Kalau Rasa Gembira Tepuk Tangan - அக்கா உதவி

அக்கா மீண்டும் உங்க உதவி தேவை, இந்த மலாய் பாட்டு எப்படி பாடரதுன்னு ஒரு வீடியோ எங்கயாவது தேடி எடுத்து போடுங்க.

Kalau Rasa Gembira Tepuk Tangan (Malay)

Kalau rasa gembira tepuk tangan...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira tepuk tangan

Kalau rasa gembira hentak kaki...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira hentak kaki

Kalau rasa gembira petik jari...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira petik jari

Kalau rasa gembira pukul peha...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira pukul peha

Kalau rasa gembira sebut HURRAY...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira sebut HURRAY

Kalau rasa gembira buat semua...(2x)
Kalau rasa gembira dan ingin menunjuknya
Kalau rasa gembira buat semua.Actions

(English)


If you're happy & you know it clap your hands (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy & you know it clap your hands

If you're happy & you know it stomp your leg (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy & you know it stomp your leg

If you're happy & you know it twist your finger (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy & you know it twist your finger

If you're happy & you know it hit your lap (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy & you know it hit your lap

If you're happy & you know it say HURRAY (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy and you know it say HURRAY

If you're happy & you know it do it all (2x)
If you're happy & you know it & you really want to show it
If you're happy & you know it do it all.

Saturday, January 12, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூர்யா...

எங்க சின்ன விவசாயிக்கு இன்று இரண்டு வயது பூர்த்தியடையுது. சூர்யா இளா இப்போதே அப்பாவுடைய ஈமெயில், போன், கம்பியூட்டர் எல்லாம் அப்பாக்கிட்ட இருந்து பிடிங்கி உபயோகப்படுத்த ஆரம்பிச்சுட்டான். இனி, அப்பாவுடைய விவசாயத்தையும் இவனே கவனிச்சுப்பான் என்ற நம்புவோமாக..

அப்பாவை போல இனி விவாசாயியா, வருத்தப்படாத வாலிபரா, டெக்னாலாகி ஸ்பெஷலிஸ்டா, ப்ளாக்குட், ஆர்குட் மற்றும் எல்லா குட்டிலும் புகுந்து விளையாடும் சகல கலா வல்லனா வளர வாழ்த்துக்கள். குட்டி செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



சூர்யா எல்லா வளமும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திப்போம் வாங்க..

வாழ்த்துவது,
குட்டீஸ்

நரேன் (எ) விவேகானந்தர் Jan 12 1863

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.

The Complete Works of Swami Vivekananda online
The Life and Teachings of Swami Vivekananda
Advaita Ashrama
Vivekananda's biography
Sri Ramakrishna Math.org
Vivekananda's speech at World Parliament of Religion, Chicago
Vivekanand Swadhyay Mandal
Poetry of Swami Vivekananda
A Chronological Record of Swami Vivekananda in the West
Swami Vivekananda at the World's Parliament of Religions in 1893 - 3 famous speeches in Text + Audio versions.

விவேகானந்தரின் பொன்மொழிகள்

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

கணக்கு - பெருக்கல் மேட் ஈசி

Squaring a 2-digit number beginning with 1

சாம்பிள்: If the number is 16, square the second digit:6 × 6 = 36 _ _ 6
Multiply the second digit by 2 and add the carry: 2 × 6 + 3 = 15 _ 5 _
The first digit is one plus the carry:1 + 1 = 2 2 _ _
So 16 × 16 = 256.

மேலும் ஒரு சாம்பிள்
For 19 × 19, square the second digit:9 × 9 = 81 _ _ 1
Multiply the second digit by 2 andadd the carry: 2 × 9 + 8 = 26 _ 6 _
The first digit is one plus the carry:1 + 2 = 3 3 _ _
So 19 × 19 = 361.


Cool Math Pattern! Squaring Numbers Made Easy... - Click here for this week’s top video clips

Friday, January 11, 2008

ஆஸ்த்திரேலியாவின் கதை

இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது ஹிஸ்டரி ஆப் ஆஸ்ட்ரேலியா.

Thursday, January 10, 2008

இன்டர்வியு டிப்ஸ்

நீங்க இன்டர்வியுக்கு பிரிப்பேர் செய்யரிங்களா உங்களுக்கு உபயோகமான சில தகவல்கள்.

An interview requires careful thought and planning before you take it. Keeping in mind some basic attitudes and presentation techniques will help you sail through it.

If you thought that going for an interview just meant pulling your best suit out of the wardrobe and updating your resume, please think again. You are forgetting the other essentials: body language, basic etiquette and attitude.

An interview is the sum total of many parts. It's not just what you say but how you say it that matters equally. So it's good to brush up on more than just your training skills when you do go in for an interview.

Attire

How you dress for an interview is perhaps as relevant as the way you lay out your resume.

"A person who is sloppy in appearance shows a sloppy personality, so you have to be decently dressed."

"A lot of young people do not have the money to invest in suits, consequently, they wear ill-fitting or borrowed suits and that looks even worse. A tie, shirt and pant should do the trick for most junior level positions."

Introduction

The best way to enter an interview is to knock, ask for permission to enter and then wait for a while before you actually sit down. Few interviewees know this but the interview panel needs a little quiet time to discuss the previous candidate before they get around to the next one. So your silence till you actually get seated would be very valuable. Try and keep a bag with you for all your papers and certificates; make sure this bag is an unobtrusive as possible.

Attitude

This is a grey area for most interview candidates. While dressing up and resume writing are skills you can Go for a mock exercise before the real talk at the job table handle with a little practice, cultivating the right attitude as an interviewee requires a lot of patience and reading between the lines.

The usual complaint of most interviewers is that few interviewees are able to stri perhaps the best thing you can do for getting your answer right.

Most interviewers like to give a lead to the candidate in the way they ask the question, so it's entirely up to you to note facial expressions and the tone of the words.

Do you show your certificates immediately to the interview panel?

Not till you are asked actually. You might already have sent in your resume, so you shouldn't try and offload all your achievements and skills onto the panel till a turn in the interview leads to such a situation.

Try and take cues form the tonal variations, facial expressions and thrust of questions from the interview panel. That in itself will give you a clue as to where this interview is heading.

The interviewer expects the following from you
1. Confidence & Attitude

2. Education

3. Experience

4. Stability

5. Initiative

6. General Ability

7. Interpersonal Skills

8. Aptitude

9. Pleasant Looks

10. Body Language

All the best. Thanks to www.freshersworld.com

எனக்கு இந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்த தெரிவித்து கொண்டிருக்கிற என் தமிழ் மண சொந்தங்களுக்கும், தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள்! - அபி அப்பா

இந்த ஒரு வருடத்தில் என் நண்பர்கள் எண்ணிக்கை சர்ன்னு உசந்துச்சு. ஏகப்பட்ட சகோதர, சகோதரிகள், அம்மாக்கள், நண்பர்கள் என என்னை அவங்க வீட்டு நபராகவே கருதும் அளவு நான் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருமையா இருக்கின்றது.

அது போல என எழுத்து பிழைகளையும் பொருத்து செல்லமா திட்டி, கோவமா திட்டி என்னை சரி பண்ண முயற்ச்சி பண்ணி தோத்து போன எல்லாருக்கும் சொல்லிக்கறேன் "மாப்பு மாப்பு மாப்பு". கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிகறேன்.

தப்பை சரி செய்யவே "வடிவேல்"ன்னு ஒரு பையன் வச்சிருந்தேன். மன்மதலீலை படத்திலே மழுங்க மழுங்க சேவ் செஞ்சுகிட்டு முதல் காட்சியில் வரும் கமலின் குமாஸ்தா படத்தின் கடைசி காட்சியில் பெரிய தாடியோட ஆவது மாதிரி ஆயிட்டான் நம்ம வடிவேல் பையன். ஒரு கட்டத்துல அவனால முடியாம "சார் நான் வெக்கேஷன் போறேன்"ன்னு போனவன் திரும்ப வந்தவுடன் பெரிய இடத்து ரெக்கமண்டேஷனோட எனக்கு கண்காணாத தூரத்துக்கு வேற பிராஜக்டுக்கு போயிட்டான். என் சாயலில் யாரையாவது பார்த்தா கூட அவனுக்கு மனசு பட படங்குதாம். கேள்வி பட்டேன். கூடிய சீக்கிரம் எழுத்து பிழை சரியாகிடும், முயற்சி பண்றேன். அதுவும் பாருங்க 90-99 பதிவு வரை ரொம்ப கொடுமை என் பதிவுகளிள் வந்த எழுத்து பிழை.

சாதாரனமாகவே எனக்கு சிரிக்க பேசித்தான், எழுதித்தான் பழக்கம். என்னையும் அறியாமல் யார் மனசாவது நோகும் படி நான் எழுதியிருந்தால் சத்தியமாக மன்னிக்க வேண்டுகிறேன்.

இந்த 90 முதல் 100 வது பதிவு வரைக்கும் இருந்த அந்த ஸ்ட்ரெஸ் இனி இருக்காது என நினைக்கிறேன். அதனால இனி பழைய அபிஅப்பாவை பார்க்கலாம் என சொல்லிக்கறேன்.

மேலும் ஒரு விஷயம்! நான் சமீப காலமாக சரி வர பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதில்லை என்னும் மனக்குறை எனக்கு ஏகப்பட்டது இருக்கு எனக்கு. காரணம் என் வேலை பளுதான். இரவு மட்டும் தான் தமிழ்மணம் பக்கம் வர முடிகிறது. ஆனால் இனி அந்த குறையும் இல்லாத அளவு நடந்து கொள்கிறேன்.

எனக்கு இந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்த தெரிவித்து கொண்டிருக்கிற என் தமிழ் மண சொந்தங்களுக்கும், தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள்!

அபி அப்பாவுக்கு போராட்டம் ஆரம்பம் - 1

அபிஅப்பா அங்கிள் நீங்க திரும்ப வந்து பதிவு போட ஆரம்பிக்கர வரைக்கும் நாங்க பல விதமா போராட்டம் நடத்த திட்டம் போட்டு இருக்கோம்.

நாங்க என்ன பண்ணுவோம் எப்படி பண்ணுவோம்னு எங்களுக்கே தெடியாது.

முன்னா பாய் மாதிரி இல்ல இல்ல மகாத்மா காந்தி மாதிரி Get well soon வாழ்த்து பதிவும் போடுவோம்.

பகத்சிங் மாதிரி அணுகுண்டு பதிவும் போடுவோம்.

எங்க கூட இருக்க ஆளுங்க எல்லாம் யாருன்னு உங்களுக்கு தெரியாது. சீக்கிரம் வந்து பதிவு தொடர்ந்து எழுதப்போறேன் அப்படின்னு பதிவு போடுங்க...

Wednesday, January 9, 2008

TEACH - சுகர்

சுகர் இல்லையாம்...

சர்தார் 1: எனக்கு சுகர் இல்லையாம்...
சர்தார் 2: டாக்டர் சொன்னாரா?
சர்தார் 1: இல்லை... ரேசன் கடைக்காரர் சொன்னார்!
(பின்குறிப்பு: சர்தார்களை இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. வந்திருந்தசர்தார் நகைச்சுவைகளை கொடுக்கும் நோக்கம் மட்டுமே!)

வவ்வால் said...
இதுலாம் ரொம்ப பழைய நகைச்சுவை துணுக்காயிற்றே இதைக்கேட்டுலாம் எந்த சர்தாரும் சண்டைக்கு வர மாட்டாங்க, ஏன்னா இதே ஜோக்கை அவர்கள் மதராசி ஜோக்குனு சொல்லிகிறாங்களாம்!ஒரு காலத்தில் நான் இப்படி அடிக்கடி சர்தார்ஜி ஜோக்குகள் சொல்வேன் , அதில் இருந்து ஒரு பிட் ,ஒரு சர்தார் சாப்பிடும் போது அடிக்கடி சர்க்கரை இருக்கும் டப்பாவை திறந்து திறந்து பார்த்தார்!அவர் மனைவி கேட்டார், ஏன் இப்படி சர்க்கரை டப்பாவை திறந்து பார்க்கறிங்க!டாக்டர் தான் சொன்னர் நான் சாப்பிட்டதும் சுகர் லெவல் எவ்வளவுனு செக் செய்ய சொன்னர்!

அப்படியே இதயும் பாருங்க உங்களுக்கு உபயோகமா இருக்கும். 19/11: நீரிழிவு நோய்- சில அடிப்படைகள்
sugar
sugar.pdf
Hosted by eSnips

Tuesday, January 8, 2008

வரலாறு - மாவீரன் பகத் சிங்

மாவீரன் பகத் பற்றிய ஒரு வாழ்கை வரலாற்று சிறு குறிப்பு: நன்றி வவ்வால்
செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.

சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்.

லெஜண்ட் ஆப் பகத் சிங்க் திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி!




அவரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் " Hindustan Socialist Republican Army (HSRA)" என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார். சிறு வயதிலேயெ கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் எனக்கனவு கண்டவர்.

அவர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!

தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.

ஒரு சே கு வேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங். அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

நன்றி
http://vovalpaarvai.blogspot.com/2007/09/blog-post_9149.html
வீர மகன் சர்தார் பகத் சிங் annaiyin arul
http://groups.google.com/group/muththamiz/browse_thread/thread/ba8bd8e3a1156c43
http://www.keetru.com/literature/essays/asuran_3.php
மாவீரன் பகத் சிங் - தமிழ் மக்கள் இசை விழாவில் இருந்து !
விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்
மாவீரன் பகத்சிங்
விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்
விடுதலைப் போரின் விடிவெள்ளி !
தீவிரவாதிக்கு இன்று பிறந்தநாள்!

Monday, January 7, 2008

அறிவியல்-1 நோபெல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி

சர் சந்திரசேகர வெங்கட ராமன் C.V Raman பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர்.

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பளியில் பிறந்தார்

ராமன் விளைவு என்றால் என்ன ?
ஒளியானது ஓர் பளிங்குக் கடத்தி [Transparent Medium] ஊடே நுழையும் போது, ஒளியின் சில பகுதி சிதறி அதன் அலை நீளம் மாறுகிறது. அந்த நிகழ்ச்சி ராமன் சிதறல் [Raman Scattering] என்று இப்போது அழைக்கப் படுகிறது. அதுவே ராமன் விளைவு [Raman Effect] என்றும் பெயர் பெறுகிறது.

ராமன் தனது சோதனைகளைச் சீராக்கி 1928 இல் தூசியற்ற வாயுவிலும், தூய அடர்த்தியான திரவத்திலும் ஒற்றை நிற ஒளியை [Monochromatic Light] ஊடுறுவச் செய்து, ஒளிச் சிதறல் [Scattering of Light] நிகழ்வதை ஆராய்ந்தார். வாயுவில் ஒளியின் தனித்துவக் கோடுக்கு [Normal Line] இருபுறமும் இடம் தவறிய கோடுகளும் [Displaced Lines], திரவத்தில் தொடர்ந்த பட்டையும் [Continuous Band] தெரிந்தன. இவையே ராமன் ஒளிநிறப் பட்டைகள் [Raman Spectra] என அழைக்கப் படுபவை. அவ்விளைவுகள் மூலக்கூறுகளின் உள்ளே நிகழும் நகர்ச்சியால் உண்டாகுகின்றன. மூலக்கூறுகளுடன் மோதும் போது ஒளித் திரள்கள் [Photons] சக்தியை இழக்கலாம்! அல்லது சக்தியை சேர்க்கலாம்! ராமன் ஒளிச்சிதறல் [Raman Scattering] ஒளிநிறப் பட்டைகளைத் தனியே காட்டி, மூலக்கூறுகளின் வடிவத்தையும், அவற்றின் நகர்ச்சியையும் பற்றிய தகவலைத் துள்ளியமாகக் காட்டுகிறது.

ஒற்றைநிற ஒளி ஓர் பளிங்குக் கடத்தி ஊடே நுழையும் போது, ஓரளவு ஒளிச் சிதறுகிறது. சிதறிய ஒளிநிறப் பட்டையை [Spectrum] ஆராய்ந்தால், மூல ஒளியின் அலை நீளத்துடன், [Wavelength of the Original Light] அதற்குச் சம அளவில் மாறுபடும் வேறு நலிந்த கோடுகளும் காணப் பட்டன. அவை ராமன் கோடுகள் [Raman Lines] என்று அழைக்கப் படுகின்றன. ஊடுறுவும் ஒளித்திரள்கள் [Photons] கடத்தியின் கொந்தளிக்கும் மூலக்கூறுகளுடன் கூட்டியக்கம் [Interaction with Vibrating Molecules] கொள்வதின் விளைவால், ஒளித்திரள் சக்தியை இழந்தோ, அல்லது சக்தியைப் பெருக்கியோ அவ்வாறு மாறுபட்ட கோடுகள் தோன்றுகின்றன. ஆதலால் ராமன் விளைவு மூலக்கூறுகளின் சக்தி மட்டத்தின் நிலைகளை [Molecular Energy Levels] அறியப் பயன்படுகிறது.

ராமன் பலவித ஒளிச் சுரப்பிகளைப் [Light Sources] பயன்படுத்தி ஒளித் திரட்சியை [Intensity of Light] மிகைப் படுத்த முயன்று பலன் அடையாது, இறுதியில் பாதரஸப் பொறி மின்விளக்கு [Mercury Arc Lamp] ஒளியில் தேவையான ஒளி அடர்த்தி கிடைத்தது. அந்த ஒளித் திரட்சியை உபயோகித்துப் பலவித திரவங்கள் [Liquids], திடவங்கள் [Solids] ஆகியவற்றில் சிதறிய ஒளியின் ஒளிநிறப் பட்டைகளை [Spectra] ஆராய்ந்தார். அப்போது பாதரஸப் பொறி ஒளிநிறப் பட்டையில் இல்லாத வேறுவிதக் கோடுகள் பல, சிதறிய ஒளிநிறப் பட்டையில் தெரிந்தன! திரவ, திடவ மூலக்கூறுகள் சிதறிய அப்புதிய கோடுகளே ராமன் கோடுகள் [Raman Lines] என்று குறிப்பிடப் படுகின்றன.

நன்றி: திரு ஜெயபாரதன் http://jayabarathan.wordpress.com/2007/02/04/raman/

மேலும் படிக்க.
http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1930/raman-bio.html
en.wikipedia.org/wiki/C._V._Raman
சி. வி. இராமன் - தமிழ் விக்கிபீடியா ...
Nobel Prize Internet Archive
சி. வி. இராமன் பற்றி பிரிட்டானிக்காவில் உள்ள பதிவு
சி.வி.ராமன் பற்றி திண்ணையில் உள்ள பதிவு
சி. வி. ராமன் விவரணப்படம் குறித்த பதிவு