Sunday, February 3, 2008

சுவையான சாப்பாடு குடுத்தா நாங்க ஏன் குறும்பு செய்யபோறோம்.

எங்க அம்மா சொல்ராங்க வீட்டில சமையல் பண்ணா சாப்பிடரதில்ல ஆனா ஓட்டல் இல்ல வேற யாரு வீட்டிக்காவது போனா சாப்பாடே பாக்காத மாதிரி எல்லா ரசிச்சி ருசிச்சி சாப்பிடரேன்னு... மானம் போகுது ... உங்க வீட்டில எப்படி...

நீங்களே சொல்லுங்க இந்த மாதிடி சமையல் பண்ணா அப்படி பண்ணாம வேற எப்படி பண்ணுவது. சீக்கிரம் அம்மாக்கு யாராவது சமையல் கத்து குடுங்க.

5 comments:

said...

வீடியோ சூப்பர்.

said...

//
அம்மா சொல்ராங்க வீட்டில சமையல் பண்ணா சாப்பிடரதில்ல ஆனா ஓட்டல் இல்ல வேற யாரு வீட்டிக்காவது போனா சாப்பாடே பாக்காத மாதிரி எல்லா ரசிச்சி ருசிச்சி சாப்பிடரேன்னு...
//
யாரை சொல்றாங்க இம்சைகிட்டதானே!!!!

:-))))))))

said...

//
சீக்கிரம் அம்மாக்கு யாராவது சமையல் கத்து குடுங்க.
//

இது இம்சையோட ரெக்வெஸ்டா போட சொன்னாரா???

said...

மங்களூர் சிவா said...
//
சீக்கிரம் அம்மாக்கு யாராவது சமையல் கத்து குடுங்க.
//

இது இம்சையோட ரெக்வெஸ்டா போட சொன்னாரா???

எப்படி சிவா எல்லாம் கரெக்டா புரியுது... கல்யாணம் பண்ணற வயசு வந்துடுச்சி சீக்கிரம் ஒரு பொண்ணு பாருங்க இங்க ஒரு நல்லவன் மாட்டிருக்கான்...

said...

எல்லார் வூட்லேயும் இதே கதெ தான் ( அவங்க தூங்கறாங்க - இதெப் பாக்கலே)