Tuesday, January 29, 2008

திருப்பூர் குமரன்

திருப்பூர் என்றால் உடனே உங்களுக்கு என்ன ஞாபகம் வருது. இவர உங்களுக்கு ஞாபகம் வருதா...

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

http://en.wikipedia.org/wiki/Tirupur_Kumaran

http://sivabalanblog.blogspot.com/2007/08/blog-post_14.html

திருப்பூர் குமரன் அவர்களை பற்றி உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு தெரிவியுங்கள்.

0 comments: