Thursday, December 6, 2007

73. தேங்காவுல BOMB ? அண்ணன் கோவி.கண்ணன் அவர்களுக்காக (A)

தேங்காவுல BOMB ? தீவிர'வாதம்' சில எண்ணங்கள் கோவி.கண்ணன்

தேங்காயில் பாம் இருப்பதாக இருப்பதாக உதயகீதம் படத்தில் கவுண்டமணி ஒரு கதையை கட்ட, அது பரபரப்பாகி தேங்காய் உடைக்க வருபவர் ஓங்கி உடைக்க போகும் போது ஒரு போலிஸ்காரர் அப்படியே கைகளில் வேகமாக ஏந்திக் கொள்வார், அந்த படத்தில் கவுண்டமணி - செந்தில் அண்ட் கோ வின் காமடி எடுபடவே தொடர்ந்து இருவரும் கலக்கி வந்தனர். எனக்கு தெரிந்து பட்டானியிலும், உருளை கிழங்கிலும் கூடதான் பாம் இருக்கிறது, அது டைம் பாம் உடனே வெடிக்காது :)

புரிந்து கொள்பவர்களுக்கு புரியும் :))

கோவி.கண்ணன்
said...
ஒருத்தரும் பின்னூட்டம் போடலை.டெஸ்ட் மெசேஜ் !

உங்க வருத்தத்தை போக்க ... என்சாய் ...

2 comments:

said...

பவன் கண்ணா,

என்னை அண்ணா என்று அழைக்க வேண்டாம், அங்கிள் என்று சொன்னாலும் மகிழ்ச்சிதான்.

நான் பார்க்க நினைத்துக் கொண்டிருந்த கவுண்டமணியின் அந்த காட்சியை போட்டதற்கும், அதை உனக்கு எடுத்துக் கொடுத்த உன் நயினாவுக்கும் பாராட்டுக்கள்.

Anonymous said...

ஹிஹிஹிஹி....