Saturday, December 29, 2007

மங்களூர் மாமா ஏன் ? பாகம் - 2

ஏன் ஏன் ஏன் ஏன் ?




அப்படியே இதயும் பாருக்க... புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

6 comments:

Anonymous said...

நன்று நன்று, அருமை அருமையான ஆப்பு

said...

அந்த பொண்ணு அம்மாவானதுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்!?!?!?

said...

///மங்களூர் சிவா said...
அந்த பொண்ணு அம்மாவானதுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்!?!?!?//

நெருப்பு இல்லாம புகையாது?

இதுக்குதான் பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் பக்கதில் வைக்க கூடாதுன்னு சொல்றது.

ஆக கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பா ஆயிட்டீங்க.

வாழ்த்துக்கள்:))))

said...

//
குசும்பன் said...

நெருப்பு இல்லாம புகையாது?
//
வெறும் புகையா இருந்தா பராவாயில்லியே என்னைய காலி பண்ணீடுவீங்க போல இருக்கே!!

அவ்வ்வ்வ்

said...

நல்வாழ்த்துகள்

said...

ம்ம்ம்.....சிவா.. கலக்குறீங்க...
:PP